அரியலூர் மாவட்டம் ஆலந்துறையார் கட்டளை ஊராட்சி மேலக்காங்கியனூர் கிளை கழகம் சார்ப்பில் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு எங்கள் ஆழந்த கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறோம்
அரியலூர் மாவட்டம், ஆலந்துரையார் கட்டளை பஞ்சாயத் கீழகாங்கியனூர் கிராமத்தில் மறைந்த இதய தெய்வம் புரட்சி தலை அம்மா அவர்களின் புகைபடத்திற்கும் பொது மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறனா்.