கோவில் கும்பாபிஷேகம்

Thursday, April 1, 2010

நமது கிராமத்தின் அரசாங்கத்தின் சார்பாக வைக்கப்பட்ட பொது தொலைப்பேசி இணைப்பு விபரம்

இன்று எல்லோரிடத்திலும் கைப்பேசி எனப்படும் மொபைல் போன் உள்ளது. ஆனால் 1990 ஆண்டுகளில் ஏதாவது அவசர தேவைகளுக்கு வெளியில் இருந்து தொடர்பு கொள்ள இருந்த ஒரே வசதி. இந்த பொது தொலைபேசிதான்.
நான் திருச்சியில் இருந்த பொழுது எதாவது செய்தி என்னுடைய குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டுமானால் நான் நேரில் சென்று சொல்லவேண்டும் அல்லது யாரவது சென்றல் சொல்லி அனுப்பவேண்டும்.
இந்த பொது தொலைபேசி வந்தபிறகு எந்த செய்தி என்றாலும் உடனுக்குடன் தெரியபடுத்த முடிந்தது.
 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க