கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, May 25, 2016

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.

அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 158 பள்ளிகளில் இருந்து 34 மையங்களில் 5752 ஆண்கள், 5902 பெண்கள் என 11,654 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 496 மதிப்பெண்கள் பெற்று 6 பள்ளிகள் முதலிடம் பெற்றுள்ளது.

அரியலூர் மான்போர்ட் பள்ளி,

அரியலூர் அரசு நகர் பள்ளி,

கீழப்பழுவூர் சுவாமி பள்ளி,

ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் பள்ளி,

ஆலத்தியூர் வித்யாமந்தீர் பள்ளி

தளவாய் பள்ளி

ஆகிய பள்ளிகள் 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

தேர்ச்சி சதவீதம் 92.5
ஆகும்..

கடந்தாண்டு 499 மதிப்பெண்களைப் பெற்று மாநில அளவில் அரியலூர் முதலிடம் பெற்றது...

நடப்பாண்டில் மாநில அளவில் முதலிடத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தேர்ச்சி சதவிகிதத்தில் முன்னேறியுள்ளது.

வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

Info credit: Arjun Mobiles & https://www.facebook.com/chetti.thirukkonam?fref=nf
(Thanks to Arjun mobiles Ariyalur)

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க