கோவில் கும்பாபிஷேகம்

Wednesday, November 17, 2010

ஆலந்துறையார் கட்டளை பஞ்சாயத்தில் இருக்கும் பனங்கூர் கிராமத்திற்கு தனி வலைப்பதிவு


அன்பு கிராம உறவுகளுக்கு,

வணக்கம்.

நமது பஞ்சாயத்தில் இருக்கும் பனங்கூர் கிராமத்திற்கு என்று தனி வலைப்பதிவு ஒன்றை நமது சொந்தம் காந்தி. கோ. அவர்கள் ஆரம்பித்துள்ளார். வலைப்பதிவு மிகவும் அருமையாக உள்ளது. உறவுகள் நேரம் இருந்தால் சென்று பாருங்கள்.

நண்பர் கோவிந்தராசு மகன் காந்தி, தொழில் நுட்ப துறையில் வேதியியல் பாடப் பிரிவு பயின்றுள்ளார். தற்பொழுது சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றார்.

அன்புடன்
கிராம நண்பர்கள்



No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க