கோவில் கும்பாபிஷேகம்

Friday, October 21, 2011

தலைவர் திரு. நா. பரமேஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


வணக்கம் கிராம மக்கள் அனைவருக்கும்,

நமது கிராம பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டது.
நமது கிராம தலைவராக திரு. நா. பரமேஸ்வரன் அவர்கள் தேர்ந்துடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தோச செய்தியை கிராம நண்பர்களுடன் அனைவருடனும் பகிர்ந்து
கொள்ளுவதில் யாம் பெருமையடைகிறோம்.

கிராம தலைவராக தேர்ந்துடுக்கபட்டுள்ள நண்பர் திரு. பரமேஸ்வரன்
அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
வலைபதிவு

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க