கோவில் கும்பாபிஷேகம்

Thursday, October 27, 2011

அரியலூர் ஒன்றியத்தில் வென்ற ஊராட்சி மன்ற தலைவர்கள்

அரியலூர், அக்.24-

 

அரியலூர் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் விவரம் வருமாறு:-

 

பரமேஸ்வரன் (ஆலந்துறையார் கட்டளை), நடராஜன்(ஆண்டிபட்டாகாடு), பிச்சைபிள்ளை (அருங்கால்), ரகுபதி(இடையத்தாங்குடி), தனலட்சுமி(எருத்துகாரன்பட்டி), வீரபாண்டியன் (கோவிந்தபுரம்), ராஜாத்தி(அஸ்திணாபுரம்) , தங்கவேல் இலுப்பையூர்), குரு(கடுகூர்) சாந்தி (கல்லங்குறிச்சி), ஜெயலட்சுமி (கருப்பலாக்கட்டளை) தமிழரசி(காவனூர்), மகாலட்சுமி(கயர்லாபாத்), மணியம்மாள் (மனக்கால்), தனபால்(மனக்கு) கவுரி(மேலகருப்பூர்), பாலுசாமி(ஜெமங்கலம்) லட்சுமி(ஓட்டகோவில்) சாமிதுரை (பெரியநாகலூர்) மாலா (பெரிய திருக்கோணம்) அரிகிருஷ்ணன் (பொட்டவெளி) மேகராஜன் (புதுப்பாளையம்) கவிதா (புங்கங்குழி) சம்பத்குமார் (ராயம்புரம்) ராமநாதன்(ரெட்டிபாளையம்) தனலட்சுமி( சென்னிவனம்) கருப்பையன்(சிறுவனூர்) தமிழரசன் (சீனிவாசபுரம்), அரும்பு (சுப்பராயபுரம்), சாமிநாதன்(சுன்டகுடி) சுந்தரி (தாமரைகுளம்), அண்ணாதுறை (தமிழ்தாய் குளம்) கருணாநிதியிடம்(தேளுர்) ஆகியோர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க