கோவில் கும்பாபிஷேகம்

Thursday, May 22, 2014

அலகு தேவதை

"சொந்தம் ,பந்தம் இருந்தும்

எனக்கு தேவை இல்லை என்று கூறி விட்டு

சொர்கம் ஒன்றே போதும் என்று

தன் கட்டாத மாளிகையில் அமர்ந்து .

 

காசு ,பணத்துக்காக அலையும்

மிருகங்களை ரசிக்கிறாள்

இந்த அலகு தேவதை. ..

 

(இவள் அமர்ந்திருக்கும் மாளிகை

மணவாளநகர் பேருந்து நிலையம்)

 

கவிஞர்

சுபு.அன்பரசன்

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க