கோவில் கும்பாபிஷேகம்

Thursday, May 22, 2014

அம்மா

"மொழி தெரியாத போது

நாம் கற்றுக் கொன்ட

வாக்கியம்

"அம்மா "

 

அனைத்தையும் நாம் கற்றுக்

கொன்ட பிறகு நாம் கற்பிக்கும்

பாடம்

"அனாதை (இல்லம்)

 

ஆகவே

 

நாம் உன்டாக்கிய தெய்வதிற்காக

(கற்சிலைகள்)

 

நம்மை உன்டாக்கிய தெய்வத்தை

மறவாதீர். .............

 

கவிஞர்

சுபு.அன்பரசன்

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க