கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, September 16, 2014

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

மாற்றம் செய்த நாள் : சனிக்கிழமைசெப்டம்பர் 06, 4:27 PM IST

பதிவு செய்த நாள் : சனிக்கிழமைசெப்டம்பர் 06, 4:28 PM IST

 

கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது87

பிரதி

அரியலூர், செப்.6–

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்கள் தெய்வசிகாமணி (இருந்தை கூடம்), கஸ்தூரி (வெள்ளி பெரிங் கியம்) ஆகாயமேரி (கோக்குடி) விசாலாட்சி, (ஆதிக்குடிக்காடு) திருமலை செல்வி (ஆன்டிப்பட்டிக்காடு), ரவீந்திரன் (மருதூர்) செல்வராணி (ஜெயங்கொண்டம்) லதா (கருவந்தோண்டி) இந்திரா (சூரியமலை) சாமிகண்ணு (விளந்தை) ஆகியோர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க