கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, July 15, 2014

பழைய செய்தி.... இப்போதான் பார்த்தேன்....சந்திரகாசி எம்.பி. பொதுமக்களுக்கு நன்றி

பழைய செய்தி.... இப்போதான் பார்த்தேன்....
******************************************************

சந்திரகாசி எம்.பி. பொதுமக்களுக்கு நன்றி

மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 29,2014, 3:00 AM IST பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 29,2014, 12:36 AM IST
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற சந்திரகாசி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். புங்கங்குழி,ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர்,புத்தூர்,நானாங்கூர்,ஓரியூர்,ஆதனூர்,ஓட்டக்
கோவில்,சுண்டக்குடி,செட்டித்திருக்கோணம்,பெரியதிருக்கோணம்,நாகமங்கலம்,காஞ்சிலிகொட்டாய், கணக்கன்பாளையம்,அரசுகாரன்
கொட்டாய்,பட்டகட்டான்குறிச்சி,ஒரத்தூர்,விளாங்குடி,கீழவிளாங்குடி,அம்பாபூர்,காவனூர்,பொன்பரப்பியான்தெரு,அய்க்கால்,அலமேலுமங்கை புரம்,காத்தான்குடிகாடு,தேளுர்,குடிசல்,வி.கைகாட்டி,ரெட்டிப்பாளையம், முனியங் குறிச்சி, புத்தூர், சந்திரபாளை யம், ஜி.கே.எம.நகர், நாயக்கர் பாளையம், வெளிப்பெருங் கியம், நெரிஞ்சிக்கோரை ஆகிய ஊர்களில் அவர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.அவருடன் அரியலூர் ஒன்றிய செயலாளர் செல்வராசு, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அன்பழகன்,ஒன்றிய குழு தலைவர் கவிதா சிவப் பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் சிவசங்கர், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் த.பவுன்ராஜ்,

ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பால சுப்ரமனி யன், ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செய லாளர் சுரேஷ்குமார் மற்றும் பலர் சென்றனர்.

http://www.dailythanthi.com/News/Districts/2014/06/29003653/Cantirakaci-MP-Thanks-to-the-public.vpf

 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க