(சுண்டக்குடி-அஞ்சல், அரியலூர் மாவட்டம், தமிழ் நாடு)
கோவில் கும்பாபிஷேகம்
Thursday, March 4, 2010
அரியலூரில் விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்
அரியலூரில் வருகின்ற 7ஆம் தேதி நமது மாவட்டம் அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் அதற்க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று போராட்ட்டம் நடத்த உள்ளார்.
No comments:
Post a Comment
வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க