கோவில் கும்பாபிஷேகம்

Tuesday, March 30, 2010

சுண்டக்குடி மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?

சுண்டக்குடி மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படுமா?
 
அரியலூர்: அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவை சேர்ந்த சுண்டக்குடி அருகே உள்ள மருதையாற்றில் தரைமட்ட பாலம் உள்ளது. கட்டுநாடு எனப்படும் சுண்டக்குடி, ஓட்டக்கோவில், ஆண்டிப்பட்டாக்காடு, வல்லக்குளம், ஆலந்துறையார்கட்டளை, வாழக்குழி, ஓரியூர், நாணாங்கூர், சிலுப்பனூர், புத்தூர், ஆதனூர், கீழக்காங்கியனூர், மேலக்காங்கியனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக உள்ளது சுண்டக்குடி மருதையாறு ஆகும். மழை காலத்தில் ஏற்படும் கடும் மழை காரணமாக, மருதையாற்று வெள்ளம் சூழ்ந்து கொள்ளும் போது, சுண்டக்குடி பகுதியானது தீவு போல் மாறிவிடுகிறது. சுண்டக்குடி பகுதியிலிருந்து...
 
--------------------------------------------------------------------------------------------------------
எந்த கோரிக்கை கட்டுநாட்டு பகுதி மக்களின் ரொம்ப நாளைய கோரிக்கை. எந்த அரசாங்கம் வந்தாலும் இதை கண்டுகொல்லுவாத இல்லை. நமது பகுதி மக்கள் எல்லாரும் இணைந்து போராடினால் மட்டுமே நிறைவேறும் இந்த கோரிக்கை. நடக்குமா இது?
---------------------------------------------------------------------------------------------------------
 
 

No comments:

Post a Comment

வந்துட்டிங்க எதாவது சொல்லுங்க